காலைபேரூந்தில்
பல இருக்கை வெறுமையாக இருக்க
ஏன் எனதருகில் அமர்ந்தாய்?!
யாரோ ஒரு பெண் குழந்தையுடன்
முன்னிருக்கையில்-
திரும்பிய குழந்தை எனைப்பார்த்து
"தாத்தா" என்றபோது,
ஏன் அப்படி வெடித்து சிரித்தாய்?!
தமிழில் நினைத்தா??! இல்லை சிங்களத்தில் நினைத்தா???!
#கவலை
(தாத்தா என்றால் "அப்பா"வாம் சிங்களத்தில்)
18 comments:
//"தாத்தா" என்றபோது,
ஏன் அப்படி வெடித்து சிரித்தாய்?!
தமிழில் நினைத்தா??!
இல்லை சிங்களத்தில் நினைத்தா???!
#கவலை//
ஹா ஹா
சிங்களம் பரவால போல.
ரசித்தேன்.
:)
@ Blogger Ashwin-WIN said...
நன்றி!
உண்மைதான்!
@ Blogger முனைவர்.இரா.குணசீலன் said
:-( & ;-))
நல்லாயிருக்கு தல...
@ Blogger Mohamed Faaique said...
நன்றி!தலீவா!
நகைச்சுவையாய் நல்ல கவிதை. வாழ்த்துக்கள் ரமேஷ்
ரசித்தேன்.. கலக்குங்கள்
வாவ்.. ரசித்தேன் ஐயா(சிங்களத்தில் ஐயா என்றால் அண்ணாவாம்..:P):-))
எப்படி சொன்னாலும்..
குழந்தை அப்படி சொல்லியிருக்ககூடாது....
பப்ளிக்... பப்ளிக்...
Anonymous Jawid Raiz said...
நன்றி!
Blogger sinmajan said...
நன்றி!
Blogger Bavan said...
நன்றி!
Blogger # கவிதை வீதி # சௌந்தர்.....
நன்றி!
ஆமாங்க ரொம்ப நொந்திட்டன் நான்!
குழந்தைகள் பொய் சொல்லாதாம் எண்டு கந்தசாமி அண்ணை சொல்லச்சொன்னார் :p
நல்ல பதிவு...
Blogger Subankan said...
யார்? அந்த பீக்கர் கந்தசாமியரோ?
அதுவும் உண்மைதான்.
நன்றி!
Blogger john danushan said...
வருகைக்கு நன்றி!
Post a Comment